அல்லாஹ் குர்ஆனில் கூறிய நாற்பது ரப்பனா தூஆக்கள்
| رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ |
ரப்பனா தகப்பல் மின்னா இன்னக அன்தஸ்ஸமீஉல் அலீம் (2:127)
எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதனை) நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ (எங்களின் வேண்டுதலை) செவியேற்கிறவன். எங்கள் நிலைகளை நன்கு அறிந்தவன்.2
| رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ |
ரப்பனா வஜ்அல்னா முஸ்லிமய்னி லக வமின் துர்ரிய்யதினா உம்மதன் முஸ்லிமதன்ல் லக வஅரினா மனாஸிகனா வதுப் அலைனா இன்னக அன்தத் தவ்வாபுர்ரஹீம் (2:128)
எங்கள் இறைவனே! எங்களை உனக்கு வழிப்படு கின்ற (முஸ்லிமான)வர்களாக நீ ஆக்கிவிடுவாயாக! எங்கள் சந்ததியிலிருந்து உனக்கு வழிப்படுகின்ற ஒரு (உம்மத்தை) சமுதாயத்தை ஆக்கிடுவாயாக! இன்னும் எங்களுக்கு (எங்களின் வணக்க வழிபாடுகளை) செய்முறைகளை அறிவித்துத் தருவாயாக! எங்களின் (தவ்பா) மன்னிப்பை ஏற்று எங்களை மன்னித் தருள்வாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன். மிக்க கிருபையாளன்.
| رَبَّنَآ اٰتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَّفِي الْاٰخِرَةِ حَسَـنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ |
ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதவ் வஃfபில் ஆஃகிரதி ஹஸனதவ் வகினா அதாபன்னார் (2:201
எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் அழகிய நற்பாக்கியத்தையும் இன்னும் மறுமையில் அழகிய நற்பாக்கியத்தையும் வழங்கி, நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காத்தருள்வாயாக!
| رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْراً وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى القَوْمِ الكَافِرِينَ |
ரப்பனா அஃப்ரிக் அலைனா ஸப்ரன்வ் வஃதப்பித் அக்தாமனா வன்சுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்
(2:250)
எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையை பொழிவாயாக. எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து வாயாக! நிராகரிப்பாளர்களான (இக்)கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக.
| رَبَّنَا لَا تُؤَاخِذۡنَآ إِن نَّسِينَآ أَوۡ أَخۡطَأۡنَ |
ரப்பனா லாது ஆஃகித்னா இன்னஸீனா அவ் அஃக்தஃனா (2:286)
எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து (குற்றம் செய்து) விட்டாலும் அல்லது நாங்கள் தவறு செய்து விட்டாலும் எங்களை நீ (குற்றம்) பிடித்து விடாதே!
| رَبَّنَا وَلَا تَحۡمِلۡ عَلَيۡنَآ إِصۡرٗا كَمَا حَمَلۡتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِنَاۚ |
ரப்பனா வலாதஹ்மில் அலய்னா இஸ்ரன் கமா ஹமல்தஹு அலல்லதீன மின் கப்லினா (2:286)
எங்களுக்கு
எங்கள் இறைவனே! எங்களுக்கு முன்னிருந்தவர் களின் மீது நீ (பளுவைச்) சுமத்தியது போன்று எங்களின் மீது பளுவைச் சுமத்திவிடாதே!
| رَبَّنَا وَلَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦۖ وَٱعۡفُ عَنَّا وَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَآۚ أَنتَ مَوۡلَىٰنَا فَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ |
ரப்பனா வலா துஹம்மில்னா மாலா தாகதலனா பிஹி வஃபு அன்னா வஃக்பிர்லனா வர்ஹம்னா அன்த மவ்லானா ஃபன்ஸுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்
(2:286)
எங்கள் இறைவனே! எங்களுக்கு எதில் சக்தி இல்லையோ அதனையும் எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்களை விட்டும் (எங்கள்) பாவங்களை அழித்து விடுவாயாக எங்களை மன்னித்து விடுவாயாக! எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே எங்கள் எஜமான். எனவே நிராகரிக்கும் கூட்டத்தினருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிந்தருள்வாயாக.
| رَبَّنَا لَا تُزِغۡ قُلُوبَنَا بَعۡدَ إِذۡ هَدَيۡتَنَا وَهَبۡ لَنَا مِن لَّدُنكَ رَحۡمَةًۚ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ |
ரப்பனா லாதுஸிகு குலூபனா பஃதஇஸ் ஹதய்தனா வஹப்லனா மின்லதுன்க ரஹ்மதன் இன்னக அன்தல் வஹ்ஹாப் (3:8)
எங்கள் இறைவனே! நீ எங்களை நேர்வழி செலுத்திய பின் எங்களுடைய இதயங்களை (நேர்வழியை விட்டும்) தவறுமாறு செய்துவிடாதே! உன் புறத்திலிருந்து நல்லருளை எங்களுக்கு வழங்கிடுவாயாக; நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்.
| رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُخْلِفُ ٱلْمِيعَادَ |
ரப்பனா இன்னக ஜாமிஉன் நாஸி லியவ்மில் லாரைய ஃபீஹி இன்னல்லாஹ லாயுஃக்லிபுல் மீ ஆத் (3:9)
எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மனிதர்களை ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கிறாய் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டான்.
| رَبَّنَآ إِنَّنَآ ءَامَنَّا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ ٱلنَّارِ |
ரப்பனா இன்னனா ஆமன்னா பஃக்பிர்லனா ஃதுனூபனா வகினா அதாபன்னார் (3:16)
எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம். எனவே எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னித்து நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காத்தருள்வாயாக!
| رَبَّنَآ ءَامَنَّا بِمَآ أَنزَلۡتَ وَٱتَّبَعۡنَا ٱلرَّسُولَ فَٱكۡتُبۡنَا مَعَ ٱلشَّـٰهِدِينَ |
ரப்பனா ஆமன்னா பிமா அன்ஜல்த வத்தபஃனர் ரஸூல ஃபக்துப்னா மஅஷ் ஷாஹிதீன் (3:53)
எங்கள் இறைவனே! நீ இறக்கிவைத்த (வேதத்)தை நாங்கள் ஈமான் கொண்டோம் (உன்) ரஸூலையும் பின்பற்றினோம். எனவே சாட்சி கூறுபவர்களுடன் எங்களை நீ பதிவு செய்வாயாக!
| رَبَّنَا ٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِىٓ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ |
ரப்பனஃக் பிர்லனா துனூபனா வஇஸ்ராஃபனா ஃபீ அம்ரினா வஃதப்பித் அக்தாமனா வன்ஸுர்னா அலல் கவ்மில் காஃபிரீன் (3:147)
எங்கள் இறைவனே! எங்களின் பாவங்களையும் எங்களின் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் எங்களுக்கு நீ மன்னித்தருள்வாயாக! எங்களின் பாதங்கஉன் வழியில்) நீ நிலைப்படுத்தி வைப்பாயாக! (உன்னை) நிராகரிக்கும் கூட்டத்தினருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி செய்வாயாக.
| رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَٰطِلًا سُبْحَٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ |
ரப்பனா மா ஃகலக்தஹாதா பாத்திலா சுப்ஹானக
ஃபகினா அதாபன்னார் (3:191
எங்கள் இறைவனே! (வானங்கள், பூமி) இதனை வீணாகப் படைக்கவில்லை. நீ மகா தூய்மையானவன் ஆகவே எங்களை நரக நெருப்பின் வேதனையை விட்டும் காத்தருள்வாயாக.
| رَبَّنَآ إِنَّكَ مَن تُدْخِلِ ٱلنَّارَ فَقَدْ أَخْزَيْتَهُۥ ۖ وَمَا لِلظَّٰلِمِينَ مِنْ أَنصَارٍ |
ரப்பனா இன்னகமன் துத்ஃகிலின் னார பகத் அஃக்ஸய்தஹு வமாலிள் ளாலிமீன மின் அன்ஸார்
(3:192
எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ எவரையும் நரகத்தில் புகுத்துகிறாயோ அவரைத் திடமாக நீ இழிவாக்கிவிட்டாய். அன்றியும் அநியாயக்காரர் களுக்கு உதவி செய்வோர் எவரும்ல்லை.
| رَّبَّنَآ إِنَّنَا سَمِعۡنَا مُنَادِيٗا يُنَادِي لِلۡإِيمَٰنِ أَنۡ ءَامِنُواْ بِرَبِّكُمۡ فَـَٔامَنَّاۚ |
ரப்பனா இன்னனா சமிஃனா முனாதியய்யுனாதிலில் ஈமானி அன் ஆமினு பிரப்பிகும் ஃப ஆமன்னா
(3.193)
எங்கள் இறைவனே! நீங்கள் உங்கள் இரட்சகனை (நம்புங்கள்) ஈமான் கொள்ளுங்கள் என்று ஈமானின் பால் அழைக்கும் ஒரு அழைப்பாளரை நாங்கள் செவியேற்றோம்.
| رَبَّنَا فَٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرۡ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلۡأَبۡرَارِ |
ரப்பனா பஃக்பிர்லனா துனூபனா வகப்ஃப்பிர் அன்னா ஸய்யிஆத்தினா வதவப்பனா மஅல் அப்ரார்
(3:193)
எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னித்து விடுவாயாக! எங்களுடைய தீமைகளை எங்களை விட்டும் அழித்து விடுவாயாக! நல்லோர்களுடன் எங்களை மரணிக்கச் செய்வாயாக.
| رَبَّنَا وَءَاتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ ٱلْقِيَٰمَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ ٱلْمِيعَادَ |
ரப்பனா வ ஆதினா மா வஅத்தனா அலா ருஸுலிக வலா துஃக்ஸினா யவ்மல் கியாமதி இன்னக லா துஃக்லிபுல் மீ ஆத் (3:194)
எங்கள் இறைவனே! உன்னுடைய ரஸுல்களின் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்கு நீ தந்தருள்வாயாக! மறுமை நாளில் எங்களை நீ இழிவு படுத்தாது இருப்பாயாக, நிச்சயமாக நீ வாக்குறுதிக்கு மாறு
செய்யமாட்டாய்.
| رَبَّنَآ ءَامَنَّا فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّٰهِدِينَ |
ரப்பனா ஆமன்னா ஃபக்துப்னா மஃஅஷ்ஷாஹிதீன்
எங்கள் இறைவனே! நாங்கள் ஈமான் கொண்டோம். எனவே ( உன்னுடைய ரசூலும் உன் வேதமும் உண்மை என்று) சாட்சி கூறுவோருடன் எங்களையும் நீ பதிவு செய்திடுவாயாக!
| رَبَّنَآ أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ ٱلسَّمَآءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَءَاخِرِنَا وَءَايَةً مِّنكَ ۖ وَٱرْزُقْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ |
ரப்பனா அன்ஜில் அலய்னா மாயிததம் மினஸ்ஸமாயி தகூனு லனா ஈதன்ல் லி அவ்வலினா வஆஹிரினா வஆயதம் மின்க வர்ஜுக்னா வஅன்த ஹைருர் ராஜிகீன் (5:114)
எங்கள் இறைவனே! வானத்தில் இருந்து (மாயிதா) உணவு மரவையை எங்களுக்கு நீ இறக்கி வைப்பாயாக. எங்களுக்கும் எங்கள் முன்னோர்களுக்கும் எங்களுக்கு பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும் உன்னிலிருந்து (உன் வல்லமையை அறிவிக்கும்) ஒரு அத்தாட்சியாகவும் அது ஆகிவிடும். (எனவே அதிலிருந்து) எங்களுக்கு நீ உணவளிப்பாயாக. நீ உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்.

| رَبَّنَا ظَلَمْنَآ أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَٰسِرِينَ |
ரப்பனா ளலம்னா அன்ஃபுஸனா வயில்லம் தஃபிர்லனா வதர்ஹம்னா லனகூனன்ன மினல் ஃகாஸிரீன் (1:23)
எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளர்களில் ஆகிவிடுவோம்.
| رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّـٰلِمِينَ |
ரப்பனா லாதஜ் அல்னா மஅல் கவ்மிள் ளாலிமீன்
(7:47)
எங்கள்இறைவனே!அநியாயக்காரர்களின்கூட்டத்துடன் எங்களை நீ சேர்த்து விடாதே!
| رَبَّنَا ٱفۡتَحۡ بَيۡنَنَا وَبَيۡنَ قَوۡمِنَا بِٱلۡحَقِّ وَأَنتَ خَيۡرُ ٱلۡفَٰتِحِينَ |
ரப்பனஃப்தஹ் பய்னனா வ பய்ன கவ்மினா பில் ஹக்கி வ அன்த ஃகைருல் ஃபாதிஹீன் (7:89)
எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் சமூகத்தினருக்குமிடையே நீதியைக் கொண்டு தீர்ப்பளிப்பாயாக!
| ربَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ |
ரப்பனா அஃப்ரிஃக் அலய்னா ஸப்ரன்வ்வ தவப்ஃபனா முஸ்லிமீன் (7:126)
எங்கள் இறைவனே! எங்களின் மீது பொறுமையைப் பொழிவாயாக, முஸ்லிம்களாக எங்களை நீ மரணிக்கச்
செய்வாயாக.
| رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةٗ لِّلۡقَوۡمِ ٱلظَّـٰلِمِينَ ; وَنَجِّنَا بِرَحۡمَتِكَ مِنَ ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ |
ரப்பனா லாதஜ்அல்னா ஃபித்னதன்ல்லில் கவ்மிள் ளாலிமீன் வனஜ்ஜினா பிரஹ்மதிக மினல் kafiiren
எங்கள் இறைவனே! அநியாயக்காரர் கூட்டத்தாரிடம் எங்களை சோதனையாக நீ சாட்டிவிடாதே! இன்னும் உன்னுடைய அருளால் நிராகரிப்போர் கூட்டத்தை விட்டும் எங்களை நீ காப்பாற்றுவாயாக!
| رَبَّنَآ إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِى وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى ٱللَّهِ مِن شَىْءٍۢ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ |
ரப்பனா இன்னக தஃலமு மாநுஃக்ஃபீ வமானுஃலினு வமா யஃக்பா அலல்லாஹி மின் ஷய்யின் ஃபில் அர்லி வலாஃபிஸ்ஸமாஃஇ
(14:38)
எங்கள் இறைவனே! நாங்கள் மறைப்பதையும், பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிவாய். பூமியிலும் வானத்திலும் எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை.
| رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ |
ரப்பனா வதகப்பல் துஆ (14:40)
எங்கள் இறைவனே! (இந்த) என்னுடைய துஆவை நீ ஏற்றுக் கொள்வாயாக!
| رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ |
ரப்பனக்ஃபிர்லீ வலி வாலிதய்ய வலில் முஃமினீன யவ்ம யகூமுல் ஹிஸாப் (14:41)
எங்கள் இறைவனே! என்னையும், என் பெற்றோரையும், முஃமின்களையும் தீர்ப்பு நாளில் மன்னிப்பாயாக!
| رَبَّنَآ ءَتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا |
ரப்பனா ஆதினா மி(ன்)ல்லதுன்க ரஹ்மதன்வ் வஹய்யிஃலனா மின் அம்ரினா ரஷதா
(18:10) எங்கள் இறைவனே! உன்னிடத்திலிருந்து ரஹ்மத்தை எங்களுக்கு நீ வழங்கி எங்களுடைய காரியத்தில் நேர்வழியை எங்களுக்கு நீ அமைத்துத் தருவாயாக.
| رَبَّنَآ إِنَّنَا نَخَافُ أَن يَفْرُطَ عَلَيْنَآ أَوْ أَن يَطْغَى |
ரப்பனா இன்னனா நஹாஃபூ அய் யஃப்ருத அலைனா அவ் அய் யத்ஹா
எங்கள் இறைவனே! எங்கள் மீது (தண்டனை யளிக்க) அவன் தீவிரமடைந்துவிடுவானோ! அல்லது அவன் வரம்புமீறிவிடுவானோ!பயப்படுகிறோம்.
| رَبَّنَآ ءَامَنَّا فَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَا وَأَنتَ خَيۡرُ ٱلرَّـٰحِمِينَ |
ரப்பனா ஆமன்னா பஃக்ஃபிர்லனா வர்ஹம்னா வஅன்த கைஞர்ராஹிமீன் (23:109)
எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை) விசுவாசங் கொண்டோம். எனவே எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரிவாயாக. நீ அருள் புரிவோரிலெல்லாம் மிகச் சிறந்தவன்.
| رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَمُقَامً |
ரப்பனஸ்ரிஃப் அன்னா அதாப ஜஹன்னம் இன்ன அதாபஹா கான கராமா இன்னஹா ஸா அத் முஸ்தகர்ரன்வ் வமுகாமா (25:65/66)
எங்கள் இறைவனே! நரக வேதனையை எங்களை விட்டும் திருப்பி விடுவாயாக. நிச்சயமாக அது நிலையானதாக இருப்பினும்; சிறிது நேரமாக இருப்பினும் மிகக் கெட்டதாகும்.
| رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعۡيُنٖ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِينَ إِمَامًا |
ரப்பனா ஹப்லனா மின் அஜ்வாஜினா வதுர்ரிய்யாதினா குர்றத் அஃயுனின்வ் வஜ்அல்னா லில் முத்தகீன இமாமா (25:74)
.எங்கள் இறைவனே! எங்களுடைய மனைவியர் களிலிருந்தும் எங்களுடைய சந்ததிகளிலிருந்தும் கண்களுக்கு குளிர்ச்சியை எங்களுக்கு வழங்குவாயாக! இன்னும் எங்களை பயபக்தியாளர்களுக்கு முன்னோடி யாக ஆக்கிடுவாயாக!
| رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ |
ரப்பனா லகஃபூருன் ஷகூர் (35:34)
எங்களுடைய இறைவன் மிக மன்னிக்கக் கூடியவன்;
நன்றி பாராட்டுகிறவன்.
| رَبَّنَا وَسِعۡتَ كُلَّ شَيۡءٖ رَّحۡمَةٗ وَعِلۡمٗا فَٱغۡفِرۡ لِلَّذِينَ تَابُواْ وَٱتَّبَعُواْ سَبِيلَكَ وَقِهِمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ |
ரப்பனா வஸிஃத குல்ல ஷையின் ரஹ்மதவ் வஇல்மன் பஃபிர்லில்லதீன தாபூ வத்தப ஸபீலக வகிஹிம் அதாபல் ஜஹீம். (40:7)
எங்கள் இறைவனே! நீ (உன்) அருளாலும் ஒவ்வொரு வஸ்துவையும் சூழ்ந்துக் கொண்டாய் எனவே தவ்பா செய்து உன்னுடைய வழியைப் பின்பற்றியவர்களை நீ மன்னிப்பாயாக. அவர்களை நரக வேதனையை விட்டும் நீ காப்பாற்றுவாயாக.
| رَبَّنَا وَأَدۡخِلۡهُمۡ جَنَّـٰتِ عَدۡنٍ ٱلَّتِي وَعَدتَّهُمۡ وَمَن صَلَحَ مِنۡ ءَابَآئِهِمۡ وَأَزۡوَٰجِهِمۡ وَذُرِّيَّـٰتِهِمۡۚ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ وَقِهِمُ ٱلسَّيِّـَٔاتِۚ وَمَن تَقِ ٱلسَّيِّـَٔاتِ يَوۡمَئِذٖ فَقَدۡ رَحِمۡتَهُۥۚ وَذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ |
ரப்பனா வஅத்கில்ஹும் ஜன்னாதி அத்னினில்லதீ வஅத்தஹும் வமன் ஸலஹமின் ஆபாயிஹிம் வஅஜ்வாஜிஹிம் வதுர்ரிய்யாதிஹிம் இன்னக அன்தல் அஸீஸுல் ஹகீம் வகிஹிமுஸ் ஸய்யிஆதிவமன் தகிஸ் ஸய்யிஆதி யவ்மயிதின் பஃகத் ரஹிம்த்தஹுவதாலிக ஹுவல் ஃபவ்ஸுல் அளீம்.
எங்கள் இறைவனே! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள (அத்னு என்னும் நிலையான) கவனங்களில் அவர்களையும் அவர்களுடைய மூதாதையரிலும், அவர்களுடைய மனைவியரிலும், அவர்களுடைய சந்ததியரிலுள்ள சாலிஹானவர்களையும் நீ புகச் செய்வாயாக. நிச்சயமாக நீதான் (யாவற்றையும்) மிகைத்தவன், ஞானமுள்ளவன், இன்னும் தீமைகளை (அதன் வேதனையை) விட்டும் நீ காப்பாற்றுகிறாயோ அவருக்கு திடமாக நீ அருள் செய்துவிட்டாய். இன்றும் அதுவே மகத்தான வெற்றியாகும்.
| رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ اٰمَنُوا |
ரப்பனஃக்ஃபிர்லனா வலி
இஃக்வானினல்லதீன சபகூனா பில் ஈமானி வலா தஜ்அல் ஃபீகுலூபினா ஃகில்லல் லில்லதீன ஆமனூ
எங்கள் இறைவனே! எங்களையும் ஈமானில் எங்களுக்கு முந்திவிட்ட எங்கள் சகோதரர்களையும் நீ மன்னித்து விடுவாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் குரோதத்தை உண்டாக்கி விடாதே!
| رَبَّنَآ إِنَّكَ رَءُوفٞ رَّحِيمٌ |
ரப்பனா இன்னக ரஊஃபுர்ரஹீம் (59:10)
எங்கள் இறைவா! நிச்சயமாக நீ இரக்கமுள்ளவன் மிக கிருபையுள்ளவன்.
| رَّبَّنَا عَلَيۡكَ تَوَكَّلۡنَا وَإِلَيۡكَ أَنَبۡنَا وَإِلَيۡكَ ٱلۡمَصِيرُ |
ரப்பனா அலைக்க தவக்கல்னா வஇலைக்க அனப்னா வஇலைக்கல் மஸீர் (60:4)
எங்கள் இறைவனே! உன் மீதே நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். உன் பக்கமே நாங்கள் மீண்டோம். (நாங்கள்) திரும்பி வருதலும் உன் பக்கமேயாகும்.
| رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ وَٱغۡفِرۡ لَنَا رَبَّنَآۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ |
ரப்பனா லாதஜ் அல்னா ஃபித் தன்லில்லதீன கஃபரூ வஃபிர்லனா ரப்பனா இன்னக அன்தல் அஸீஸுல் ஹகீம் (60:5)
எங்கள் இறைவனே! உன்னை நிராகரித்து விட்டவர்களுக்குச் சோதனையாக எங்களை ஆக்கிவிடாதே! எங்களை மன்னித்து விடுவாயாக. எங்கள் இறைவா! நிச்சயமாக நீதான் யாவற்றையும் மிகனத்தவன், ஞானமுள்ளவன்.
| رَبَّنَآ أَتۡمِمۡ لَنَا نُورَنَا وَٱغۡفِرۡ لَنَآۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ |
ரப்பனா அத்மிம்லனா நூரனா வஃக்பிர்லனா இன்னக அலாகுல்லி ஷையின் கதீர் (66:8
எங்கள் இறைவனே! எங்கள் ஒளியை எங்களுக்கு நிரப்பமாக்கி வைத்து எங்களை மன்னித்து விடுவாயாக. நிச்சயமாக நீ எல்லா வஸ்துக்களின் மீதும் சக்தி பெற்றவன்
துஆ முடிவில்
سُبحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِينَ
சுப்ஹான ரப்பிக ரப்பில் இஸ்ஸதி அம்மா யஸீஃபூன் வஸலாமுன் அலல் முர்ஸலீன் வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
தூய்மையான இறைவனாகிய உம்முடைய இறைவன் அவர்கள் வர்ணிப்பவற்றை விட்டும் மகாத் தூய்மையானவன். ரஸூல்கள் மீது ஸலாம் உண்டாவதாக, புகழ் அனைத்தும் அனைத்து உலகங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு உரித்தாகும். ஆமீன்! ஆமீன்!! யாரப்பல்
