دُعَاءُ أَيَّام البيض

بسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ اللهُمَّ اِنّي اَسْتَلْكَ بِأَسْمَائِكَ الْحُسْنَىٰ يَا اللهُ اللهُ عْلَمُ أَنَّهُ يَا اللهُ الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوى يَا رَحمنُ وَكَانَ اللهُ غَفُورًا رَّحِيْن يَارَحِيمُ   مَالِكِ يَوْمِ الدِّينِ يَامَالِكِ لِمَنِ الْمُلْكُ الْيَوْمَ لِلهِ الْوَاحِدِ الْقَهَّار يَامَلِكُ الْمَلِكُ الْقُدُّوسُ يَا قُدُّوسُ فَتَعَالَ اللهُ الْمَلِكُ الْحَقُّ  يَا مُتَعَالُ سَلَامٌ قَوْلًا مِّنْ رَّبِّ رَحِيمٍ يَاسَلامُ السَّلَامُ…

Read More
அய்யாமுல் பீள்

துஆ அய்யாமுல் பீள்

தூஆ அய்யாமுல் பீல் தமிழ் விளக்கத்துடன் 1 யாஅல்லா ப:லம் அன்னஹுலா இலாஹஇல்லல்லாஹு. 2 யாரஹ்மானு அர்ரஹ்மானு அலல்அர்ஷிஸ்தவா. 3 யா ரஹீமு வ கானல்லாஹுஙபூரர் ரஹீமா. 4 யா மாலிகு மாலிகி யவ்மித்தீன் 5 யா மலிகு லி மனில் முல்குல் யவ்ம லில்லாஹில் வாஹிதில் கஹ்ஹார் 6 யா குத்துஸு அல் மலிகுல் குத்தூஸ். 7 யா முதஆலு Fபதஆலல்லாஹுல் மலிக்குல் ஹக்கு. 8 யா ஸலாமு ஸலாமுன் கல்லம்மிர்ரப்பிர் ரஹீம், 9 யா…

Read More
ய

தூஆ யே ஹாஜாத்-دعائے حاجات

அரபி دعائے حاجات بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يا اللهُ يَا أَحَدُ يَا وَاحِدُ يَا مَوْجُودُ يَا جَوَادُ يَا بَاسِطُ يَا قَدِيمُ يَا وَهَّابُ يَا ذَا القَوْلِ يَا غَنِيٌّ يَا مُغْنِي يَا فَتَاحُ يَا رَزَّاقُ يَا عَلِيمُ يَا حَكِيمُ يَا حَيُّ يَا قَيُّومُ يَا رَحْمَنُ يَا رَحِيمُ يَا بَدِيعَ السَّمَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَللِ وَالْإِكْرَامِ يَا…

Read More

தூஆ ஏற்க்கப்பட சிறப்பான 9 திக்ர்

அரபி திக்ர் لا إله الا انت سبحانك اني كنت من اظالمين استعفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه اللهم المعفراللمسلمين والمسلمات ولا مؤمنين والمؤمينات الاحياء منهم والاموات ربنا اتينا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عداب النار سبحان الله وبحمده عدد خلقه ورضاء نفسه و زنة عرشه ومداد كلماته…

Read More

தூஆ ஏற்க்கப்படும் 6 திக்ர்

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللهُ أَحَدُ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدُهُ وَلَمْ يُولَدُ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ Al-Ikhlas (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன்ஒருவனே. (1)அல்லாஹ் (எவரிடத்தும்)தேவையற்றவன். (2)அவன் (எவரையும்)பெறவுமில்லைஎவராலும்)பெறப்படவுமில்லை.(3)அன்றியும்,அவனுக்கு நிகராக எவரும் இல்லை.(4) استعفر الله العظيم அஸ்தஹ்பீருல்லாஹூல் அழீம் سبحان الله والحمد للهசுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி ماشاؤ الله لاقوت الا بلله மாஷாஅல்லாஹ் லாகுவ்வத்த இல்லாஹ் பில்லாஹ் اللهم صل علي سيدنا…

Read More
ஆர

ஆரோக்கியம் ஓர் அருட்கொடை

ஆரோக்கியம் என்பது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையும் அமானிதமும் ஆகும். இறைவன் நமக்கு எண்ணற்ற அருட்கொடைகளைத் தந்துள்ளான். ஓய்வு, நேரம், பொன், பொருள், உயிர் போன்ற அருட்கொடைகளில் முக்கியமாக நம்முடைய ஆரோக்கியம் இருக்கிறது. அந்த ஆரோக்கியம் உடலுக்கு இதயத்தைப் போன்றும், கண்ணுக்கு இமையைப் போன்றும் இருக்கிறது. ஆரோக்கியம் என்பது பணத்தைச் சம்பாதிப்பதற்கும் அதனைச் செலவு செய்வதற்கும் நம் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்வதற்கும் மூலமாக இருக்கிறது. நாம் இவ்வுலகத்தில் எதை இழந்தாலும் மீண்டும் மீட்டு விடலாம். ஆனால்…

Read More

கதிஜா (ரலி)

பெண்களின் தலைவி ஹஸ்ரத் கதீஜா (ரலி) ஈருலகத் தலைவர் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களின் ஹதீஸிற்கு ஏற்ப, அண்ணலார் (ஸல்) அவர்கள் முதலில் மணம் முடித்த மனைவி – முஃமின்களின் தாய் ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் சொர்க்கத்தின் பெண்களுக்கு தலைவி ஆவார்கள். ஒருமுறை ஹஸ்ரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்: “ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் பாத்திரத்தில் ஏதோ கொண்டு வருகிறார்கள், தாங்கள் அவர்களிடம் இறைவனுடைய மற்றும் என்னுடைய ஸலாமை…

Read More
யாசீன்

யாசின்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் யாஸீன். வல்குர்ஆனில் ஹகீம். இன்னக்க லமினல் முர்ஸலீன்; அலா ஸிறாதிம் முஸ்தகீம். தன் Zஸீலல் அznzஸிர் ரஹீம். லிதுன்திர கவ்மம் மாஉன்திர ஆBபாஉஹும் Fபஹூம் ஙாFபி -லூன். லகத் ஹக்கல் கவ்லு அலா அக்ஃதரிஹிம் Fபஹும் லாயுஃமினூன். இன்னா ஜஅல்னா Fபீ அஃனாகிஹிம் அங்லாலன் Fபஹிய இலல் அத்கானி Fஃபஹும் முக்மஹூன். வஜூஅல் னா மிம்பைனி அய்தீஹிம் ஸத்தவ் வமின் ஃகல் FHஹிம் ஸத்தன் Fu அங்ஷைனாஹும் Fபஹும் லா யுப்ஸிரூன். வஸவா…

Read More
நுரா

noorani qaida – நூரானி காயிதா

இறப்பில்லாத இறைவனுடைய திருவாக்குகளின் தொகுப்பே ‘அல்குர்ஆன்’ ஆகும். இதர வேதங்களைப் போன்றில்லாமல் எக்காலத்துக்கும்நடைமுறைகளைமனுக்குலம்இத்திருமறை இறக்கப் பெற்றது திருக்குர்ஆனை ஓதும் போது இறைவன் உங்களுடன் உரையாடுகிறான். உங்களுடைய நாவுகள் அவனுடைய திருவாக்குகளை மொழி கின்றன. உங்களுக்கு உயிரூட்டிய இறைவனின் உயிரோட்டமான சொற்கள் செவி வழியாய்ச் சென்று உடலெங்கும் வியாபித்து உள்ளத்தை ஒளியுறச் செய்கின்றன. அவனைத் ”அல்லாஹ்தவிர, (வணக்கத்துக்குரிய) நாயன் வேறில்லை, (அவன்) நித்திய ஜீவன், என்றும் நிலைத்திருப்பவன், (நபியே) இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உண்மைப்டுத்திக் கொண்டிருக்கும் உண்மையைக்…

Read More