WhatsApp %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D 2024 11 28 18.37.29 39492815 1 எப்படி தொழுக வேண்டும் ? முழு விளக்கம்

எப்படி தொழுக வேண்டும் ? முழு விளக்கம்

தொழுகையின் ரக்அத்துகளின் விபரம் பஜ்ரு: {முன் சுன்னத் -2} பர்ளு – 2 ளுஹர் {முன்சுன்னத்-4} பர்ளு- 4 {பின்சுன்னத் -2 } நபில்-2 அஸர் {முன்சுன்னத்-4} பர்ளு 4 மக்ரிப் பர்ளு – 3 {பின்சுன்னத் -2 நபில்-2 இஷா {முன்சுன்னத்-4 பர்ளு 4 {பின்சுன்னத் -2 } வாஜிபுல்வித்ரு-3 தொழுகையின் நிய்யத் பர்ளு, வாஜிபு, சுன்னத் போன்ற தொழுகைகளை இமாமுக்குப்பின் தொழுவதானால் இன்ன நேரத்து இன்ன தொழுகையை இந்த இமாமைப்பின்பற்றி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் என்று…

Read More
காலைதிக்ர்

காலை மாலை ஓதவேண்டிய top 10 திக்ர்

காலை, மாலை துஆக்களும் அதனால் உங்களுக்கு கிடைக்கும் சிறப்புகளும் பிஸ்மில்லாஹி ர்ரஹ்மான் னிர்ரஹீம் الله لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذْهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْض وَلَا…

Read More
ஆயத்துல் குர்ஷீ

ஆயத்துல் குர்ஷீ தமிழ்

بسم الله الرحمن الرحيمالله لا إله إلا هو الحي القيوم لا تَأْخُذُهُ سِنَةٌ وَلا نوراله ما في السمواتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا باذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ منْ عِلَيهِ الإِيمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمواتِ وَالْأَرْضَ وَ لا يؤوده حِفْظُهُمَا وَهُوَ العلى العظيمه ஆயத்துல் குர்ஸீ தமிழில்…

Read More
ரப்பனா rabbana dua

Rabbana dua 40 tamil.and arabic

அல்லாஹ் குர்ஆனில் கூறிய நாற்பது ரப்பனா தூஆக்கள் رينا تَقَبَّلْ مِنَا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ ரப்பனா தகப்பல் மின்னா இன்னக அன்தஸ்ஸமீஉல் அலீம் (2:127) எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதனை) நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ (எங்களின் வேண்டுதலை) செவியேற்கிறவன். எங்கள் நிலைகளை நன்கு அறிந்தவன்.2 رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةٌ مُسْلِمَةَ لَكَ وَارِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَاء إنَّكَ أَنتَ التَّوَّابُ الرّحيم ரப்பனா வஜ்அல்னா…

Read More
SALAWAT

40 சலவாத்

சலவாத்து ஓதுவதின் மகிமைகள் சலவாத்து ஓதுவதால் மனிதர்கள் அடையும் பாக்கியங்களைப் பற்றி அல்லாமா ஸகாவீ (ரஹ்) அவர்கள் தொகுத்துள்ள சிறப்புகள்:- அதிகமானவையும் நிறைவேற்றித் தரப்படுவது. உள்ளதாக இருக்கிறது. என்ற சலவாத்தை எண்பது தடவை ஓதுவாரோ அவருடைய எண்பது வருடப் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; எண்பது வருட வணக்கத்தின் நன்மைகள் எழுதப்படுகின்றன எனஅறிவிக்கப்பட்டுள்ளது.. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை இமார் தாருகுத்னீ (ரஹ்) அவர்கள் ரிவாயத்துச் செய்கிறார்கள்: எவர் ஜும்ஆ நாளில் என்மீது எண்பது தடவை சலவாத்து கூறுவாரோ,…

Read More
தாடி

தாடியின் நன்மைகள்

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றக்கூடிய சமூக உளவியல் துறையைச் சார்ந்தவர் டாக்டர் டேனியல். இவர் தாடி வளர்ப்பதால் உண்டாகும், ‘இனப் பெருக்க மதிப்பு” பற்றி ஓர் ஆய்வு மேற் கொண்டார். இதை நிரூபிக்க ஒரு காரியத்தை மேற்கொண்டார். அதாவது அவரும், அவரிடம் கல்வி பயிலும் மாணவர்களும் ஒரு சில இளங்கலை பயின்று கொண்டிருக்கும் மாணவர்களிடம் நேர்காணல் கண்டனர். அதாவது, தாடி வளர்ப்பதால் தங்களுக்கு என்னென்ன உணர்வுகள் ஏற்படுகிறது? இதுவே அவர்களிடம் நேர்காணலில் கொடுக்கப்பட்டகேள்வி.”ஆய்வில் கலந்து…

Read More
asma ul nabi

Asma ul nabi அஸ்மாவுல் நபி

بسم الله الرحمن الرحيم ARABIC & TAMIL محمد – முஹம்மத்احمد – அஹமத்حامد – ஹாமித்محمود – மஹ்மூத்قاسم – காசிம்عاقب – ஆகிப்فاتح – ஃபாதிஹ்خاتم – ஹாதிம்حاسر – ஹாஸிர்ماح – மாஹின்داع- தாயின்سراج- சிராஜூன்رسيد – ரசீதுன்منير – முனிருன்بشير – பசீருன்ندير – நதீருன்هاد – ஹாதின்مهد – زமுஹ்தின்رسول- ரஸூவ்லுன்نبي – நபியுன்طه- தாஹாياسين – யாசின்مزمل – முஜம்மில்முத்தஸிர் -متسرசபீயுன் -شفيع. ஹலீலுன் – حليلகழீமுன்…

Read More

இல்லறம் நல்லறமாக அமைய

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். உங்கள் மனைவி மார்களை நீங்கள் அவர்களிடம் மன அமைதி (சுகம்) பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடியை (மனைவியை) படைத்தது உங்களுக்கிடையில் அன்பையும் பாசத்தையும் உண்டாக்கியிருப்பதும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 30:21) இல்லறம் உருவாக ஆண் பெண் இருவர் தேவை. அந்த இல்லறம் இனிய முறையில் நல்லறமாக அமைய வேண்டுமானால் ஒழுக்கமுள்ள மணமக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். எப்படியென்றால்பெண்களை நான்கு காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறார்கள்.1.அவர்களின் பொருளுக்காக திருமணத்தின்…

Read More
Aamana rasooulu

சொர்க்கத்தில் அல்லாஹ் ஒளித்துவைத்திருக்க கூடிய பொக்கிஷம்

امَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَّبِّهِ و المُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللهِ وَمَلَيكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِلا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ لَا يُكَلِّفُ اللهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلُ عَلَيْنَا إصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ…

Read More
பெண்கள்

பெண்களை பெருமை படுத்திய இஸ்லாம்

பிஸ்மில்லாஹிர்ராஹ்மானிர்ரஹிம் ஒவ்வொரு ஆணுடைய வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் எனும் வார்த்தைகளைக் கூறும் அதே சமயம் “பெண் புத்தி பின் புத்தி” என மட்டம் தட்டக் கூடியவர் களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், இவ்வாறில்லாமல் பெண்களை கண்ணியப்படுத்தும் ஒரே மார்க்கம் இஸ்லாம் என்றால் அது மிகையாகாது இஸ்லாம் வருவதற்கு முந்தைய காலத்தை ஜாஹிலிய்யா (அறியாமை) காலம் எனக் குறிப் பிடுவர். இக்காலத்தில் பெண்கள் இழிவானவர்களாகவும், போகப் பொருளாகவும் பயன்படுத்தப் பட்டனர். பல எல்லையில்லாத் துன்பங்களுக்கும் ஆளாயினர்….

Read More