October 2024

அல்லாஹ் குர்ஆனில் கூறிய 1 to 14 ஸஜ்தா வசனங்கள்

1 ان ٱلَّذِينَ عِندَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِۦ وَيُسَبِّحُونَهُۥ وَلَهُۥ يَسْجُدُونَ ۩ ٢٠٦( الامران) 1 இன்னல்லதின இன்த ரப்பிக்க லா யஸ்தக்பிருவ்ன அன் இபாததிஹி வயுஸப்பிஹூனஹூ வலஹூ யஸஜூதுன் அல்அஹ்ராப் 1 . எவர்கள்…

கடன் நீங்க_வாழ்வு வளம் பெற

1 அல்லாஹூம்ம இன்னி அவுது பிக்க மினல் ஹம்மி வஹம்மி வல் ஹசன் வநவுது பிக்க மி னல் அஜிஸி வல் கசல் அவுது பிக்க மினல் ஜூப்னி வல் புஹ்ல் வஅவதுபிக்க மினல் ஹலபத்தித்தய்னின வகஹ்ரி ரிஜால் (அபூதாவுத்) 2…

5 ஐவேளை தொழுகைக்கு பிறகு ஓதும் துஆக்கள் தமிழில்

பஜ்ருக்கு ஓதும் துஆ அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் அல்லாஹும்ம ஸல்லி அலா சையிதினா முஹம்மதிவ் வ அலா ஆலி சைய்யிதினா முஹம்மதிவ் வ பாரிக் வஸல்லிம் அல்லாஹும்மஜ்அல் ஸபாஹனா ஹாதா ஸபாஹன் ( ம்) முபாரகம் மினல் ஹைரி கரீபன் (வ்)…

கடன் தொல்லை உடனே ஒழிய ஓதும் துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் கடன் சுமை உடனே நீங்க ஓதும் துஆக்கள் “”கடன் இம்மூன்றெழுத்தில் பலரின் மூச்சே நின்றுபோயுள்ளது. அந்தளவு மிக கொடுமையானதாக தற்போதய காலத்தில் இனது னமாறிவிட்டது. இன்னும் சொல்வதென்றால் எந்தளவு செல்வம் இருக்குமோ அந்தளவு கடனின் பால் அவன் தேவையுடையவனாக…

கவலை மன அழுத்தம் நீங்க இஸ்லாம் கூறும் வழிமுறை

கவலை மற்றும் மன அழுத்தம் நீங்க இஸ்லாம் கூறும் வழிமுறை அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே ! இவ்வுலக வாழ்க்கையில் நாம் பிறக்கும் பொழுதே நம்முடன் ஒட்டிப்பிறந்த ஒன்றுதான் கவலைகளும் சஞ்சலங்களும் அச்சங்களும். சில நேரங்களில் நாம் சந்தோஷமாக இருக்கும்பொழுது திடீரென நமக்கு…

الدعاء نور _தூஆ நூர்

துஆ நூர் தமிழில் அல்லாஹும்ம யா நூரு தநவ்வர்த்த பிந்நூரி வந்நூரு fபிந்நூரி நூருக யா நூரு அல்லாஹும்ம பாரிக் அலைனா வdத்fபஃ அன்னா பலாஅனா யா ரஊஃfபு லப்பைக வ அக்ரிம் லப்பைக வ அன் தப்அஸ மன் fபில்…

சூரா ஜூம்ஆ /surah-al- jumu.ah-1-11

தமிழில் 1 யுஸப்பிஹு லில்லாஹி மா fபிஸ்ஸமாவாதி வமா fபில்அர்ழில் மலிகில் குத்தூஸில் அஜீஜில் ஹகீம் 2 ஹுவல்லதீஃ பஅஸ fபில்உம்மிய்யீன ரசூலம் மின்ஹும் எத்லூ அலைஹிம் ஆயாதிஹி வயுஜக்கீஹிம் வயுஅல்லிமுஹுமுல் கிதாப வல் ஹிக்மத வ இன் காணூ மின்…

தொழுகைக்கு பிறகு ஓதும் திக்ரு

ஐவேளை தொழுகைக்கு பிறகு ஓதும்திக்ரு 1 . அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்கத யாதல் ஜலாலி வல் இக்ராமி அல்லாஹும்ம அ இன்னீ அலா திக்ரிக்க வஷுக்ரிக வ ஹுஸ்னி இபாததிக ஆயதுல் குர்ஷி யா முஸவ்விரு சையதுல்…

ஜும்மாவுடைய நாளை புனிதமான நாளாக ஆக்குவோம்

ஜும்மாவுடைய நாளைப் பற்றி அல்லாஹ் கூறும் பொழுது یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِیَ لِلصَّلٰوةِ مِنْ یَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَ ذَرُوا الْبَیْعَؕ-ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ஈமான் கொண்டவர்களே! வெள்ளிக்கிழமை…

MUZAMMIL -முஜம்மில்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் யா அய்யுஹல் முஜம்மிலு குமில் லைல இல்லா கலீலன் நிஸ்fபஹு அவின்குஸ் மின்ஹு கலீலா அவ்ஜித் அலைஹி வரத்திலில் குர்ஆன தர்தீலா இன்னா ஸனுல்கீ அலைக கவ்லன் ஸகீலா இன்ன நாஸிஅதல்லைலி ஹிய அஷத்து வத்அவ் வ…